nepal போகோஹராம் தீவிரவாதிகளின் பிடியில் இருந்த 900 சிறுவர்கள் விடுவிப்பு நமது நிருபர் மே 11, 2019 போகோஹராம் தீவிரவாதிகளின் பிடியில் இருந்த நைஜீரிய 900 சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என்று ஐக்கியநாடுகள் சபை தெரிவித்துள்ளது.